செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

Monday 22 June 2015

பண்ருட்டி அரசு உயர்நிலைப் பள்ளி, முன்னால் மாணவர்கள்



65-66 sslc

பஞ்சவர்ணம்


05-06-2015 அன்று பண்ருட்டி ரங்கா மஹாலில் நடைப்பெற்ற 65-66 sslc படித்த மாணவ மாணவிகளின் சந்திப்பில் 86 மாணவ மாணவிகளும், 9 ஆசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். நிகழ்விற்கு பின் அனைவரும் படித்த பள்ளிக்கு சென்றோம். தற்போதைய தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள் வரவேற்பளித்தார்கள். 50 ஆண்டுக்கு காலத்திற்கு முந்தைய நினைவு நெகிழ்வை அளித்தது


முன்னால் மாணவர்கள்

No comments:

Post a Comment