செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

நிகழ்வுகள்






தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள் நூல் வெளியீடு
நாள் :  10-07-2013

இடம் : பதினாறாவது நெய்வேலி புத்தகக் கண்காட்சி 


 தொல்காப்பியரின்

                                             தொல்காப்பியத் தாவரங்கள்





                        "தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்"
                     நூல் வெளியீட்டு அழைப்பு





"தொல்காப்பியரியன் தொல்காப்பியத் தாவரங்கள்" என்ற இந்த நூலில்

தொல்காப்பியர் நிலத்திணைகளின் பெயராகப் பயன்படுத்தியத் தாவரங்கள் :
(குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)

போர் முறை, போர் நிகழ்வு மற்றும் போர் வீரர்களுக்கு அடையாளமாகப் பயன்படுத்தியத் தாவரங்கள் : 
(உழிஞை, உன்னம், கரந்தை, காஞ்சி, தும்பை, நொச்சி, பாசி, போந்தை, வஞ்சி, வாகை, வெட்சி)


மருந்தாகக் கூறப்படும் தாவரங்கள் :

(கடு, வேம்பு)


சொல்லாக்கத்திற்குப் பயன்படுத்திய 26 தாவரங்கள் :

(அரை, ஆண்மரம், ஆல், ஆர், ஆவாரை, இல்லம், உதிமரம், எகின், ஒடுமரம், கடு, குமிழ், சார், சேமரம், ஞெமை, தளா, நமை, நெல், பனை, பிடா, பீர், புளி, பூல், மா, யா, விசை, வெதிர், வேல்)


வழ்பாட்டு முறைக்குப் பயன்படுத்தியத் தாவரம் :

(காந்தள்)

கூத்து, ஓவிய முறைக்குப் பயன்படுத்தியத் தாவரங்கள் : 

(வள்ளி, வள்ளை)


மரபுப் பெயராக புல் என 48 தாவரங்களை கண்டறிந்து

தாவரங்களின் ஆங்கிலப்பெயர், வகைப்பாட்டியல், தாவர விளக்கங்கள், சொல்லாக்க விளக்கங்கள், தாவரங்களின் வண்ணப்படம் மற்றும் தொல்காப்பிய பாடல் முழுவதுமாக தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment