செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

Wednesday 2 July 2014

அரச மரம் நூல் வெளியீடு


பண்ணுருட்டி தாவரத் தகவல்  மைய்ய நிறுவரும், பண்ணுருட்டி நகராட்சியின் முன்னாள் தலைவருமான திரு. இரா. பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய 
"தமிழ்நாட்டுத் தாவரக் களஞ்சியம்" வரிசையில் "அரச மரம்" என்னும் நூல் வெளியீட்டு விழா 17-து நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் 05.07.2014 அன்று நடைபெற உள்ளது. பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மின்துறை இயக்குநர் திரு. இராசகோபால் தலைமையில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி டாக்டர் எஸ். முருகன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நூலை வெளியிட உள்ளார்கள். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றேன்

No comments:

Post a Comment