செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

Saturday 13 July 2013




"தொல்காப்பியரியன் தொல்காப்பியத் தாவரங்கள்" 
நூல்வெளியீடு




தொல்காப்பியரியன்


தொல்காப்பியம்



தொல்காப்பியத் தாவரங்கள்


"தொல்காப்பியரியன் தொல்காப்பியத் தாவரங்கள்" 
என்ற இந்த நூலில் தொல்காப்பியர் நிலத்திணைகளின் 
பெயராகப் பயன்படுத்தியத் தாவரங்கள் :
(குறிஞ்சிமுல்லைமருதம்நெய்தல்பாலை)
போர் முறைபோர் நிகழ்வு மற்றும் போர் வீரர்களுக்கு 
அடையாளமாகப் பயன்படுத்தியத் தாவரங்கள் :
(உழிஞைஉன்னம்கரந்தைகாஞ்சிதும்பைநொச்சிபாசி
போந்தைவஞ்சிவாகைவெட்சி)
மருந்தாகக் கூறப்படும் தாவரங்கள் :
(கடுவேம்பு)
சொல்லாக்கத்திற்குப் பயன்படுத்திய 26 தாவரங்கள் :
(அரைஆண்மரம்ஆல்ஆர்ஆவாரைஇல்லம்உதிமரம்
எகின்ஒடுமரம்கடுகுமிழ்சார்சேமரம்ஞெமைதளா
நமைநெல்பனைபிடாபீர்புளிபூல்மாயாவிசைவெதிர்வேல்)
வழ்பாட்டு முறைக்குப் பயன்படுத்தியத் தாவரம் :
(காந்தள்)
கூத்துஓவிய முறைக்குப் பயன்படுத்தியத் தாவரங்கள் :
(வள்ளிவள்ளை)

மரபுப் பெயராக புல் என 48 தாவரங்களை கண்டறிந்து

தாவரங்களின் ஆங்கிலப்பெயர்வகைப்பாட்டியல்
தாவர விளக்கங்கள், சொல்லாக்க விளக்கங்கள்
தாவரங்களின் வண்ணப்படம் மற்றும் தொல்காப்பிய பாடல் 
முழுவதுமாக தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.


தொல்காப்பியம்



10.07.2013 அன்று நெய்வேலி நடைப்பெற்ற

16-வது புத்தக் கண்காட்சியில்

 ‘தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்’

என்னும் நூலைசிறந்த நூலாக தேர்வு செய்து

நெய்வேலி பழுப்பு நிலக்கரிநிறுவன

செயல் இயக்குநர் திட்டம் மற்றும் வணிக விரிக்கம்

 திரு சொ. செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் வெளியீட்டார்.

உடன் கவிஞர் திரு முத்துலிங்கம், ex. MLC

மற்றும் மதுரை மீனாட்சி புத்தக நிலைய உரிமையாளர்
                                                        திரு மீனாட்சிசுந்தரம்.




தொல்காப்பியம்


10.07.2013 அன்று நெய்வேலி நடைப்பெற்ற 

16-வது புத்தக் கண்காட்சியில் 
தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்’ 

என்னும் நூலை சிறந்த நூலாக தேர்வு செய்து 

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன 
திட்டம்  மற்றும் வணிக விரிக்கம் செயல் இயக்குநர்
திரு சொ. செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் வெளியீட்டார்.  
உடன் கவிஞர் திரு முத்துலிங்கம், ex. MLC மற்றும் 
மதுரை மீனாட்சி புத்தக நிலைய 

உரிமையாளர் மீனாட்சிசுந்தரம்.



தொல்காப்பியம் 



10.07.2013 அன்று நெய்வேலி நடைப்பெற்ற 

16-வது புத்தக் கண்காட்சியில்

‘தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்’

என்னும் நூலை சிறந்த நூலாக தேர்வு செய்து

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன

திட்டம் மற்றும் வணிக விரிக்கம் செயல் இயக்குநர்

திரு சொ. செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் நூல் ஆசிரியர்

திரு இரா.பஞ்சவர்ணம் அவர்களுக்கு

பரிசு வழங்கினார்.உடன்

கவிஞர் திரு முத்துலிங்கம், ex. MLC

மற்றும் மதுரை மீனாட்சி புத்தக நிலைய
உரிமையாளர் திரு மீனாட்சிசுந்தரம்.



இரா.பஞ்சவர்ணம்
மேனால் தலைவர், பண்ருட்டி நகராட்சி,
நிறுவனர் தாவரத் தகவல் மையம்
பண்ருட்டி.



அரிமாநோக்கு




தொல்காப்பியம்



தினத்தந்தி

தொல்காப்பியம்

தினமலர்
தொல்காப்பியம்




1 comment:

  1. dr sethuramn poonthottam very fine sir your books now I am stay at usa BOOSTAN

    ReplyDelete