செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

Monday 4 July 2016

வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு

வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு
பஞ்சவர்ணம்

03-07-2016 அன்று நடைபெற்ற 19-ஆவது
 நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் திரு இரா. பஞ்சவர்ணம் எழுதிய 
வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு: 
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர், 
முனைவர் டாக்டர் K. முருகன் அவர்கள் வெளியிட, 
நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி நிறுவன முதன்மைப் பொது மேலாளர்
 (மக்கள் தொடர்பு) S. ஸ்ரீதர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

panchavarnam

03-07-2016 அன்று நடைபெற்ற 
19-ஆவது  நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் 
திரு இரா. பஞ்சவர்ணம் எழுதிய வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் 
சிறந்த நூலாகத் தேர்வு பெற்றதற்கு: 
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர், 
முனைவர் டாக்டர் K. முருகன் அவர்கள் 
பாராட்டு கேடையம் (Shield) வழங்கினார்.


இந்நூலில் திருவருட்பாவின் - ஆறுதிருமுறைபதிவுகள், வள்ளலார்கள்விளக்கம், இராமலிங்கவள்ளலார், வள்ளலாரின்சன்மார்க்கஉபதேசக்குறிப்புக்கள் (சமயசன்மார்க்கம், மதசன்மார்க்கம், சுத்தசன்மார்க்கம்), சத்தியஞானசபை, சத்தியதருமச்சாலை, வள்ளலாரின்எதிர்மறைச்சொல்லில்நேர்மறைஎண்ணங்கள், வள்ளலார்பார்வையில்ஒழிவில்ஒடுக்கம், இராமலிங்கர்வள்ளலாராகமாறுவது, வள்ளலாரின்பன்முகஆற்றல்கள், தாவரத்தகவல்மையம், திருவருட்பாவில்இடம்பெற்றுள்ளதாவரங்களின்பட்டியல், தாவரவிளக்கம், அத்தாவரத்தின்ஒளிப்படங்கள், வள்ளலார்காட்டும்சிவத்தலங்கள், வள்ளலார்கைபடஎழுதியநாட்குறிப்பில்கூறப்பட்டமருத்துவக்குறிப்புகளைஅந்தந்ததாவரங்களில்கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment